புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 96% நிறைவு – அமைச்சர் செங்கோட்டையன்

தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 96 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அவர் கூறினார்.

 

 

 

Exit mobile version