9,10,11-ம் வகுப்புகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்படும் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் மாத இறுதிக்குள் 9,10,11-ம் வகுப்புகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், டிசம்பர் மாத இறுதிக்குள் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் எனக் கூறினார். சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு இல்லை என விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் ராணுவத்தினருக்கு இடம் ஒதுக்குவதில் தான் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

 

 

Exit mobile version