சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.73 லட்சம் பறிமுதல்

சேலத்தில் நடைபெற்று வரும் வாகன சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக இதுவரை 3 லட்சத்துக்கு 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 33 பறக்கும் படைகள், வீடிகோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் ரோகிணி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பணம் எடுத்துச்சென்றால் அவர்கள் அந்த தொகைக்கான ஆவணங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version