சிவகங்கையில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் : ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

சிவகங்கையில் உள்ள இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் புதிய நுழைவு வாயிலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள பாதுகாப்பு படை மையங்களில் கட்டடங்கள் அமைக்க 54.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கையில் அமைந்துள்ள பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் புதிய நுழைவு வாயிலை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். 

Exit mobile version