டெல்லியில் காற்று மாசு குறித்து வரும் 4-ம் தேதி அறிக்கை தாக்கல்

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது டெல்லியில் நிலவும் மாசு குறித்த அறிக்கையை வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இதில் அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பு, டெல்லியில் முறைகேடாக இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாரியம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version