சாத்தான்குளம் வழக்கு – நீதியரசர் செய்த செயல் வைரல்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நீதியரசர் பாரதிதாசன், தலைமைக் காவலர் ரேவதியை தரையில் அமர வைத்து வாக்குமூலம் பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version