"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சசிகலா, டி.டி.வி.தினகரன் முயற்சி"

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சசிகலா மற்றும் டிடிவி தரப்பினர் முயற்சிப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்தில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் புகார் அளித்தனர். அப்போது, தமிழ்நாட்டில், பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தம் ஏற்படுத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

 

 

Exit mobile version