பாலகிருஷ்ணன் கொலை செய்திருக்க மாட்டார் தாயார் சரோஜினி நம்பிக்கை

சந்தியாவை தனது மகன் பாலகிருஷ்ணன் கொலை செய்திருக்க மாட்டார் என்று அவரது தாயார் சரோஜினி கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 ஆண்டுகளாக இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறினார். பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சந்தியா சென்னைக்கு சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version