News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சர்கார் கதை திருடப்பட்டது இல்லை -படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் மறுப்பு

Web Team by Web Team
October 29, 2018
in TopNews, சினிமா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சர்கார் கதை திருடப்பட்டது இல்லை -படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் மறுப்பு
Share on FacebookShare on Twitter

சர்க்கார் கதை திருட்டு தொடர்பாக அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை, செங்கோல் படத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைக்கதையாசியர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் படத்தின் வசனகர்த்தாவும் ,எழுத்தாளருமான ஜெயமோகன் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ள ஓட்டு என்ற பிரபலமான ஒற்றை வரியை வைத்தே கதை உருவாக்கப்பட்டதாகவும், ஒரு நிகழ்வை பற்றி யார் வேண்டுமானாலும் சிந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Tags: jayamohannewsj nsarkar storyscriptorstolen
Previous Post

தமிழர்களை காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க -தம்பிதுரை

Next Post

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி

Related Posts

போலீஸ் எனக்கூறி 1 கோடியே 40 லட்சம் கொள்ளை !
தமிழ்நாடு

போலீஸ் எனக்கூறி 1 கோடியே 40 லட்சம் கொள்ளை !

February 14, 2023
4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.70 லட்சம் பணம் கொள்ளை!
தமிழ்நாடு

4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.70 லட்சம் பணம் கொள்ளை!

February 13, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!
தமிழ்நாடு

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
திருப்பதி கோயிலில் உள்ள லட்டு மையத்தில் கைவரிசை காட்டிச் சென்ற மர்மநபர்!
இந்தியா

திருப்பதி கோயிலில் உள்ள லட்டு மையத்தில் கைவரிசை காட்டிச் சென்ற மர்மநபர்!

January 25, 2023
உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!
தமிழ்நாடு

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

January 24, 2023
இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை  திருடிய மூன்று நபர்கள்
செய்திகள்

இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடிய மூன்று நபர்கள்

June 7, 2019
Next Post
கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version