News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

Web Team by Web Team
January 24, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!
Share on FacebookShare on Twitter

உடுமலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் லஷ்மி நாராயணசாமி. இவர் உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக கோவை சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, முதல் மாடியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 120 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்படி தடயவியல் நிபுணர்கள் ஆய்வுமேற்கொண்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags: 120 Sawaranbreaking the windowhouseJewelerystolenthirupur
Previous Post

போக்குவரத்து போலீசார் முறையாக ஆவணங்களை ஆய்வு செய்யவதில்லை – லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

Next Post

திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

Related Posts

போலீஸ் எனக்கூறி 1 கோடியே 40 லட்சம் கொள்ளை !
தமிழ்நாடு

போலீஸ் எனக்கூறி 1 கோடியே 40 லட்சம் கொள்ளை !

February 14, 2023
4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.70 லட்சம் பணம் கொள்ளை!
தமிழ்நாடு

4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.70 லட்சம் பணம் கொள்ளை!

February 13, 2023
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்தையால் பேசிய போலீசார்!
தமிழ்நாடு

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்தையால் பேசிய போலீசார்!

February 7, 2023
புதுச்சேரியில் வீட்டில் மர்ம பொருள் வெடித்து விபத்து!
தமிழ்நாடு

புதுச்சேரியில் வீட்டில் மர்ம பொருள் வெடித்து விபத்து!

February 7, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!
தமிழ்நாடு

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை!
தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை!

February 4, 2023
Next Post
திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

March 22, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

March 22, 2023
“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version