அன்னையர் தினத்தில் அனைவரையும் கவர்ந்த மணற்சிற்பம்!

சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி ஒடிசா மாநிலம் பூரியில் மணல் சிற்பம் வடிமைக்கப்பட்டுள்ளது. அன்னையர் தினத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியர் ஒருவர் வடிவமைத்த மணல் சிற்பத்தில், ஸ்டெத்தெஸ்கோப்பில் தாய், முகக்கவசம் அணிந்து இருப்பது போன்றும், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்துவது போன்றும் அமைய பெற்றுள்ளது.

Exit mobile version