சாமியார் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற, சாமியார் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 77 வயது சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இடைக்கால ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Exit mobile version