சிவகுமாரை தொடர்ந்து சல்மான்கானும் இதை செஞ்சிட்டாரா.. !

ஹிந்தி நடிகர் சல்மான்கான், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது செல்போனை பறித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது..

கோவா மாநிலத்துக்கு பாலிவுட் முன்னணி நடிகராக சல்மான் கான் படப்பிடிப்பிற்காக சென்று உள்ளார்.அப்போது  சல்மான் கான்விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார் ..

இதனை கண்டுகொள்ளாமல் சல்மான்கான் சென்றுள்ளார்.மேலும் அந்த ரசிகரை சல்மான்கானை கெஞ்சி,பின் தொடர்ந்து செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  சல்மான்கான் அந்த செல்போனை பறித்து ,கையோடு எடுத்து சென்றுள்ளார்.. 

அனுமதியின்றி செல்ஃபி எடுக்க  முயன்றதால் சல்மான் கான் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.. தற்போது ராதே என்ற படத்தில் சல்மான்கான் நடித்து வருகிறார். அவருடன் இந்த படத்தில் ரன்தீப் ஹூடா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version