சாதிக் பாட்ஷா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா?

கொடநாடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு அறிக்கை விடும் மு.க. ஸ்டாலின், சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version