பூவிருந்தவல்லியை அடுத்த வேப்பம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்து 28 ஆயிரத்து 70 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கணேசன் என்பவர் தனியார் பால் நிறுவனத்திற்கு கொண்டு சென்ற பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்களுடன் பணத்தை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
வேப்பம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2,28,070 பணம் பறிமுதல்
-
By Web Team

- Categories: செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: newsjnewsjtamilபறக்கும் படை
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023