News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ.90,000 கோடி சேமிப்பு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

Web Team by Web Team
January 7, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ.90,000 கோடி சேமிப்பு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
Share on FacebookShare on Twitter

ஆதாரை அமல்படுத்தியதன் மூலம் மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதாரை அமல்படுத்துவதில் அரை மனதுடன் இருந்ததாக அருண் ஜேட்லி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் திடமான தலைமையின் கீழ் ஆதார் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாகவும், போலியான பயனாளர்களை நீக்கியதால் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் வரையிலும் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பாகக் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த சேமிப்பின் மூலம் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற மாபெரும் மூன்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ள அவர், ஆதார் இடைத்தரகர்களை ஒழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்

Tags: central government by AadhaarFinance Minister Arun Jaitleynewsjnewsjchannelnewsjtamilஆதார் மூலம் மத்திய அரசுக்கு சேமிப்புநிதியமைச்சர் அருண் ஜேட்லி
Previous Post

4வது டெஸ்ட் போட்டி டிரா : 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்றது இந்தியா

Next Post

சந்திரயான்-2 செயற்கைக்கோள் மூன்று மாதத்தில் விண்ணில் ஏவப்படும்

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
சந்திரயான்-2 செயற்கைக்கோள் மூன்று மாதத்தில் விண்ணில் ஏவப்படும்

சந்திரயான்-2 செயற்கைக்கோள் மூன்று மாதத்தில் விண்ணில் ஏவப்படும்

Discussion about this post

அண்மை செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

March 22, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

March 22, 2023
“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version