தென்காசி அருகே வாகன சோதனையில் ரூபாய் 5 லட்சம் பறிமுதல்

தென்காசி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 5 லட்சத்தை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து தென்காசிக்கு மரம் வாங்குவதற்காக ருக்கு மாங்கதன் என்பவர் 5 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தென்காசி வட்டார  அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version