இந்திய கப்பற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்திய கப்பற்படைக்கு 40 ஆயிரம் கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது

இந்திய கப்பற்படைக்கு உள்நாட்டிலேயே 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கான திட்டத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Exit mobile version