News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

Web Team by Web Team
April 17, 2019
in அரசியல், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்
Share on FacebookShare on Twitter

கோயம்பேடு அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 12 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட மூகாம்பிகை நகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 12 லட்சத்து 37 ஆயிரத்து 390 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூரில் இருந்து ஆசிப் என்பவர் சென்னைக்கு இந்தப் பணத்தை கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags: பணம் பறிமுதல்
Previous Post

12 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு: மத்திய பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு

Next Post

அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை விளக்கம்

Related Posts

தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.2.628 கோடி பணம் பறிமுதல்
TopNews

தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.2.628 கோடி பணம் பறிமுதல்

April 18, 2019
தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்
TopNews

தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்

April 17, 2019
வங்கி ஏடிஎம்மிற்கு எடுத்து செல்லப்பட்ட  ரூ.44 லட்சம் பணம் பறிமுதல்
செய்திகள்

வங்கி ஏடிஎம்மிற்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.44 லட்சம் பணம் பறிமுதல்

April 14, 2019
சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்
செய்திகள்

சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்

April 11, 2019
நாடு முழுவதும் ரூ.143.47 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல்
TopNews

நாடு முழுவதும் ரூ.143.47 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல்

March 26, 2019
சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி
செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி

March 26, 2019
Next Post
அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை விளக்கம்

அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை விளக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version