Tag: பணம் பறிமுதல்

தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.2.628 கோடி பணம் பறிமுதல்

தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.2.628 கோடி பணம் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த சோதனையில் நாடு முழுவதிலும் இருந்து இதுவரையில் 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

கோயம்பேடு அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 12 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்

தேனியில் டிடிவி தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக டிடிவி தினகரன் அலுவலகத்தில் இருந்து 1 கோடி 48 லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் ...

சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்

சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 லட்சத்து 8 ஆயிரத்து 823 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நாடு முழுவதும் ரூ.143.47 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல்

நாடு முழுவதும் ரூ.143.47 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல்

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனைகளில், 143 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் : மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist