நீலகிரியில் போர்க்கால நடவடிக்கையில் சீரமைப்பு பணிகள்

நீலகிரி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் போர்க்கால நடவடிக்கை மூலம் சீரமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 30 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Exit mobile version