காவிரியை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை

கோதாவரி காவிரி இணைப்புதிட்டத்தை விரைந்து  செயல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  17 ஆயிரத்து 600 கோடி செலவில் காவிரி ஆற்றினை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Exit mobile version