பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் நிவாரண நிதி – அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, கைத்தறி மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத விபரங்கள் குறித்து, முழுமையாக கணக்கெடுக்கப்பட்டதாகவும் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வழங்கும் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளதாகவும் கூறினார்.

 

 

 

Exit mobile version