சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி

சுதந்திர தின விழாவை முன்னிட்டுப் பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் நடைபெற்ற ஒத்திகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா மற்றும் மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Exit mobile version