நெல் சாகுபடி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்யததால் விவசாயம் செய்யும் பரப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் ஆழ்துளை மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் குறைந்த அளவு நெல் சாகுபடி செய்வதாகவும், அரசு தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version