News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

Web Team by Web Team
June 22, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்
Share on FacebookShare on Twitter

காளஹஸ்த்தி அருகே செம்மரம் கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 செம்மரங்கள் உட்பட இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திரா மாநிலம் காளஹஸ்த்தி அடுத்த காளங்கி அணை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக மர்ம கும்பல் செம்மரங்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 செம்மரக்கட்டைகள், 2 வாகனங்களை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: Andhrared woodRs.40 lahks seized
Previous Post

இன்று நடைபெறுகிறது டான்செட் நுழைவுத்தேர்வு

Next Post

மனிநேயமற்று திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்: சிசிடிவி காட்சி

Related Posts

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!
Top10

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

July 9, 2021
செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது
TopNews

செம்மரக் கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது

February 26, 2020
லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்
TopNews

லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்

October 17, 2019
பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு
TopNews

பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

August 14, 2019
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா
செய்திகள்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா

August 12, 2019
ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது
இந்தியா

ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது

April 23, 2019
Next Post
மனிநேயமற்று  திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்: சிசிடிவி காட்சி

மனிநேயமற்று திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்: சிசிடிவி காட்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version