Tag: Andhra

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

தமிழகம்-ஆந்திர எல்லையில் விடியவிடிய பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளம்|கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது|கிளை நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி|கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ...

லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நரசிப்பட்டினத்தில் லாரியின் டீசல் டேங்கில் மறைத்து வைத்துக் கொண்டு செல்லப்பட்ட 150 கிலோ கஞ்சாவைக் கலால் வரித்துறையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர். 

பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

ஆந்திரம், ஒடிசா, உத்தரக்கண்ட் மாநிலங்களில் ஆறுகளில் கரைமீறி வெள்ளம் பாய்வதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட்ட ஆந்திரா

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் அணையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு, 10 மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு இரண்டரை லட்சம் கனஅடி கிருஷ்ணா நதி நீர் வெளியேற்றப்படுகிறது.

ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

காளஹஸ்த்தி அருகே செம்மரம் கடத்த முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 செம்மரங்கள் உட்பட இரண்டு வாகனங்களை பறிமுதல் ...

ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது

ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக, 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது என கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். 

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு மணல் கடத்த முயற்சி

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு மணல் கடத்த முயற்சி

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 30 யூனிட் சிலிக்கான் மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பரங்குன்றம் அருகே விதவிதமாக தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்

திருப்பரங்குன்றம் அருகே விதவிதமாக தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி திருப்பரங்குன்றம் அருகே குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist