நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

மாவட்டத்தின் குந்தா, கடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர்  நிலவுகிறது. இதனால், வீடுகளில் மக்கள் முடங்கி உள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு  இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version