7 பேரை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் மக்களை சந்தித்து ஆதரவு கேட்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் தோறும் சென்று ஆதரவு திரட்டும் அற்புதம்மாளின் முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version