தீவிரவாத குழுக்களை உருவாக்கினார் ராஜபக்சே-மேர்வின் சில்வா

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் போன்று பலரையும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உருவாக்கியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே, அவரது கடந்த ஆட்சிக் காலத்தில் புலனாய்வுப் பிரிவை அடிப்படைவாத அமைப்புக்களைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்தாமல், தனது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும் அவர்களை ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டினார்.

Exit mobile version