தலைமை தகவல் ஆணையராக ராஜாகோபல் நியமனம்

தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் மாற்றப்பட்டு ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், ஆளுநர் செயலாளராக செயல்படுவார் என்றும், ராஜகோபால் 3 ஆண்டுகளுக்கு தலைமை தகவல் ஆணையராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version