தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவ மழை முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை நேற்று தொடங்கியது. இதனால், நள்ளிரவு முதல் மழை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version