தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரில் மேலடுக்கு காற்று சுழற்சி நிலவுவதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறிய அவர், கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என குறிப்பிட்டார். சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என புவியரசன் தெரிவித்தார்.

Exit mobile version