புதுச்சேரி சட்டம் ஒழுங்கு அரசு கட்டுப்பாட்டில் இல்லை -அதிமுக அன்பழகன்

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு அரசு கட்டுப்பாட்டில் இல்லை என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரே உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version