சேத்தியாதோப்பு புதுப்பாலதை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

சேத்தியாதோப்பு புதுப்பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் புதுப்பாலம் அமைந்துள்ளது. பழைய பாலத்தில் பழுது ஏற்பட்டதால் புதியபாலம் கட்டப்பட்டு கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது.வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் பாலமாக இது இருந்து வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்தப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version