இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை சிறைகளில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை வழங்கும் தீர்மானத்தை, அதிபர் சிறிசேன உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சிறையில் உள்ள கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவால், கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போரட்டத்தில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

Exit mobile version