பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: முதலமைச்சருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ. நன்றி

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலங்களை  மசோதாவை  நிறைவேற்றிய போது திமுக வெளிநடப்பு செய்தது ஏன் என திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்தற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கருணாஸ் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒருவர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறினார்.

Exit mobile version