சென்னை முழுவதிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்காக மாநகராட்சியும், சென்னை குடிநீர் வாரியமும் இணைந்து செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல் கட்டமாக வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் ஒவ்வொரு வார்டிலும் உள்ள 1000 கட்டடங்களில் மழை நீரை சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் அனைத்து வார்டுகளிலும் மழை நீரை சேகரிக்க செயல்திட்டம்
-
By Web Team

- Categories: செய்திகள், மாவட்டம்
- Tags: newsjnewsjtamilசென்னை மாநகராட்சி
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023