சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்க

தமிழக – கேரளா எல்லையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைவேஸ், வெண்ணியாறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 2வது நாளாக சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த, அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த தடையினால், அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், இயற்கை அழகை மட்டும் ரசித்து விட்டு, திரும்பிச் சென்றனர்.

Exit mobile version