டெல்லியில் நடந்த தனியார் டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு

டெல்லியில் நடந்த தனியார் டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நேரடி விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் படோரியா, பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர். விவாதத்தின்போது ஆவேசமாக பேசிய அவர்கள் இருவரும் திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version