ஆந்திராவில் நலத்திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

ஆந்திராவில் புதிய நலத்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன்படி, ஆந்திரா சென்ற பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, குண்டூரில் பாரத் பெட்ரோலியம் முணையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

Exit mobile version