இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

காஞ்சிபுரத்தில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபரான காங்கிரஸ் வேட்பாளர் மக்கள் தொடர்பில் இருக்கிறாரா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Exit mobile version