நாட்டு மக்களுக்கு பிரதமர், குடியரசு தலைவர் விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளனர். மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சி அனைத்தும் விநாயகரின் அருளால் கிடைக்கட்டும் என குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version