நெல்லையில் பத்திரிக்கையாளர் மன்றத்தின் மேல்தளம் பூட்டி சீல் வைக்கப்பட்டது

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. சட்ட விதிகளுக்கு முரணாக ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறி இந்த சந்திப்பை நிறுத்திய தேர்தல் ஆணையம், செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கும் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது.

Exit mobile version