மஹா சிவராத்திரியை ஒட்டி குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை!

நாளை மாஹா சிவராத்திரியை ஒட்டி இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வருகிறார். இரண்டு நாட்கள் பயணமாக அவர் தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். முன்னதாக அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் மாலை நான்கு மணியளவில் அவர் கோவை ஈஷா மையத்தில் நடைபெறக்கூடிய மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

Exit mobile version