மதுரை மீனாட்சி அம்மனைக் காண்பதற்கு மதுரை வந்தார் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரண்டு நாக்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். முதலில் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பிறகு கோவை ஈஷா மையத்திற்கும் செல்ல உள்ளார். தற்போது குடியரசுத் தலைவர் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். தற்போது கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

Exit mobile version