ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளருக்கே ஆதரவு-புத்த தேசியவாத அமைப்பின் தலைவர்

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், சிங்கள தேசியவாத பெரும்பான்மையினருக்கே ஆதரவை அளிக்க வேண்டும் என புத்த தேசியவாத அமைப்பின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்

கண்டியில் உள்ள போக்மபாரா மைதானத்தில், புத்த தேசியவாத அமைப்பான பொதுபல சேனாவின் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய, அந்த அமைப்பின் தலைவர் கலகோட அத்தே ஞானசார, சிங்கள வேட்பாளருக்கே அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் புத்த தேசியவாத அமைப்பின் தலைவர் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version