சாதிக் பாட்சாவின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த்

சாதிக் பாட்சாவின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானுவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version