கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கியது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் நள்ளிரவு முதல் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில் நள்ளிரவு முதல் மின் உற்பத்தி மீண்டும் 22தொடங்கியுள்ளது. பராமரிப்பு பணியின் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதல் அணுமின் உலையில் 300 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது அணுமின் உலையில் 575 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version