News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

Web Team by Web Team
November 18, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் எஸ்.பி வேலுமணி
Share on FacebookShare on Twitter

சென்னை மாநகராட்சி எடுத்துள்ள சீரிய நடவடிக்கையால், தண்ணீர் தேங்கும் பகுதிகள் 3 ஆயிரத்தில் இருந்து 19ஆக குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின் ஆகியோரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணி விரைவாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறிய அமைச்சர், அம்மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தால், தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கு அச்சமுட்டும் வகையில், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Tags: அமைச்சர் வேலுமணிசெம்பரம்பாக்கம் ஏரிசென்னை மாநகராட்சிதூத்துக்குடிதென்மேற்கு பருவமழை
Previous Post

எங்கள் குடும்பத்தின் முதல் மருத்துவர்; 7.5% இடஒதுக்கீடே காரணம் – நெகிழ்ந்த தந்தை

Next Post

ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

Related Posts

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?
TopNews

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

August 1, 2021
தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை
TopNews

தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்… உலகத்தை ஈர்க்கும் கொற்கை

July 26, 2021
“கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க முன்வந்தால் உடனே அனுமதி”
TopNews

“கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க முன்வந்தால் உடனே அனுமதி”

April 21, 2021
கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!
TopNews

கோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு!

January 12, 2021
2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் – அமைச்சர் உறுதி
TopNews

2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் – அமைச்சர் உறுதி

November 20, 2020
மாலைநேர மருத்துவ முகாம்களில் 1,107 பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் வேலுமணி
TopNews

மாலைநேர மருத்துவ முகாம்களில் 1,107 பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் வேலுமணி

October 13, 2020
Next Post
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version